Tuesday, April 23, 2013

நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த அழகி: சேரன்


தான் இயக்கிய நடிகைகளிலேயே நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த அழகி என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான சேரன் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற பெயரில் புதிய படமொன்றை இயக்கி வருகிறார்.

இதில் சர்வானந்த் நாயகனாகவும், நித்யா மேனன் நாயகியாகவும் நடிக்கின்றனர். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார்.

இதுகுறித்து சேரன் கூறுகையில், எனக்கு கிராமத்து படங்கள் தான் வரும் என்ற நினைப்பை மாற்றுவதற்காக இந்த படத்தை மாடர்னாக எடுத்துள்ளேன்.

சில நடிகர்கள் ஆங்கிலத்தில் கதை சொன்னால் தான் கால்ஷீட் தருகிறார்கள். அவர்கள் முன்பு என்னை நிரூபித்துக் காட்டவே இந்த படத்தை எடுக்கிறேன்.

நான் இயக்கிய நாயகிகளில் நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த அழகி.

கதாபாத்திரமாகவே மாறி உணர்ச்சிகளை அற்புதமாக முகத்தில் கொண்டு வருபவர் நித்யா என்றும் சேரன் புகழாரம் சூட்டியுள்ளா

No comments:

Post a Comment